திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, அம்மாபாளையத்தில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்பட்ட பாறைக்குழியில் ஏற்பட்ட தீவிபத் தால் அந்த வட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித் தது.
திருப்பூர் அருகே திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, அம்மாபாளையத்தில் இருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்பட்ட பாறைக்குழியில் ஏற்பட்ட தீவிபத் தால் அந்த வட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித் தது.